×

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பு

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை அடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Vadachithur ,Kinathukkadavu ,Coimbatore ,Kinathukkadavu district ,
× RELATED 2 மாதங்களுக்கு பிறகு பெரியாறு நீர்...