×

ஈரோடு : 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு!!

ஈரோடு : பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வரும் 4 சாய மற்றும் ரசாயன ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.மின் இணைப்பை துண்டித்து 4 தொழிற்சாலைகளை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

The post ஈரோடு : 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…