
டெல்லி : டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர் மணிகண்டனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
The post விமான அவசரகால கதவை திறக்க முயன்றவரிடம் விசாரணை!! appeared first on Dinakaran.