×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : minister ,Senthil Balaji ,Chennai ,Chennai District Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு...