×

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல்

சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Love u all miss u all என எழுதி வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் செய்வேன் என கடிதத்தில் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Mira ,Chennai ,Vijay Andany ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch