
துலாம், மகரம், மேஷம் மற்றும் கடகம் ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை அன்று இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் கொண்டு அஷ்டலட்சுமியை வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை அன்று சுப்ரமணியர் அல்லது செந்தில் ஆண்டவரை வழிபடுதல் சிறப்பான பலன்களை உண்டாக்கும்.
தனுர், மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று பத்மாவதி தாயாரை வழிபடுதல் சிறப்பான பலன்களை உண்டாக்கும்.
The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.