×

கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு தஞ்சையில் சிலை அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு தஞ்சையில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும் ; பள்ளி மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்சார்ந்த போட்டிகள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு தஞ்சையில் சிலை அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Oli ,Tanjore ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Thanjavur ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...