×

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நேர்முக உதவியாளர் வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நேர்முக உதவியாளர் வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வெங்கடகிருஷ்ணன் மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை; ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

The post சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நேர்முக உதவியாளர் வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : minister ,Indra Kumari ,Venkatakrishna ,CHENNAI ,Venkatakrishnan ,Indrakumari ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...