×

மேற்கு தாம்பரம் அருகே குட்வில் நகரில் ரவுடி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை

சென்னை: மேற்கு தாம்பரம் அருகே குட்வில் நகரில் ரவுடி வெங்கடேசன் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கடேசன் மீது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கடேசன், முடிச்சூர் பாஜக பட்டியலின மண்டல தலைவராக இருந்தவர்.

The post மேற்கு தாம்பரம் அருகே குட்வில் நகரில் ரவுடி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Goodwill ,West Tambaram ,CHENNAI ,Rowdy Venkatesan ,Ganguly ,Dinakaran ,
× RELATED சென்டர் மீடியனில் பைக் மோதி புரோக்கர் பலி