×

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய தமிழ்நாடு அரசு இணையதளம் தொடங்கியது. இதுவரை ரூ.1,000 கிடைக்கப்பெறாதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பினை...