×

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா

கர்நாடக: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் கர்நாடக அரசு திறந்துவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது

The post காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Cauvery ,Tamil Nadu ,Karnataka government ,Krishnaraja Sagar Dam ,
× RELATED கர்நாடக எல்லையில் கனமழை பாலாற்றில்...