×

மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியகினர். மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் சிலையை கரைக்கச் சென்ற சிறுவர்கள் சந்தோஷ் (14), நந்தகுமார் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் சடலத்தை கிராம மக்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

The post மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Vineyagar ,Kaviri river ,Mattur ,Salem ,Matur ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் தமிழக எல்லையான...