×

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3,958 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அறிவித்துள்ளது.11,300 பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே ஐ.நா. தெரிவித்த நிலையில் இறப்பு எண்ணிக்கையை திருத்தி அறிவித்துள்ளது.

The post லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Libya ,UN ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...