×

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

வேலூர்: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேல்மொணவூரில் ரூ.11 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 220-வீடுகளை முதல்வர் திறந்து வைத்தார். இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்ட 4,591 புதிய குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளது.

 

The post இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Tamil Rehabilitation ,Chief Minister ,Mu.C. ,G.K. stalin ,MC ,Sri Lanka ,Elmonavur ,B.C. ,Tamil Rehabilitation Camps ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...