×

செப்.23ம் தேதி ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம்

டெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் செப்.23ம் தேதி நடைபெறும் என ராம்நாத் கோவிந்த் தகவல் அளித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்துகிறது.

The post செப்.23ம் தேதி ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,One-Country ,One Election Committee ,Ramnath Gowynth ,Only Country and ,Only Electoral Committee ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில்...