×

விஜயலட்சுமி சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி :வீரலட்சுமி கருத்து

சென்னை : சீமான் மீதான புகாரை நடிகை விஜய லட்சுமி வாபஸ் பெற்றது குறித்து, வீரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “விஜயலட்சுமி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர சட்ட ரீதியாகவும் நாயகர் முறையிலும் முயன்றேன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். விஜயலட்சுமி சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்த விவகாரம் இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது,” இவ்வாறு தெரிவித்தார்.

The post விஜயலட்சுமி சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி :வீரலட்சுமி கருத்து appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Seeman ,Veeralakshmi ,Chennai ,Vijaya Lakshmi ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!