
சென்னை : கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் நாளை மறுநாள் (18.9.23)
முதல் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.; நிராகரிக்கப்பட்ட 56.60லட்சம் பேருக்கு காரணங்கள்
18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.