×

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 2018-ல் கேரளாவில் நிஃபா வைரஸ் பரவியபோது கொள்முதல் செய்யப்பட்ட மருந்து போதாது என்பதால் ஆஸி.யில் இருந்து கூடுதலாக மோனோகுளோளல் ஆண்டிபாடி மருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு 6-ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் 2-பேர் உயிரிழந்துள்ளனர்.

The post கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Australia ,Kerala ,Delhi ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...