×

பால்பொருள் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இதை காரணமாக வைத்து, தனியார் நிறுவனங்களும் பால் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தும். மக்கள் நலன் கருத்தில் கொண்டு உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.

The post பால்பொருள் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Chennai ,General Secretary of State ,Edappadi Palanisamy ,Aavin Ghee ,Edabadi ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுக்குழு, எடப்பாடி மீதான...