×

நீலாங்கரை அக்கரை கடல் பகுதியில் தத்தளித்த 6 மீனவர்களை பனையூர் குப்பம் மீனவர்கள் மீட்டனர்!

சென்னை: நீலாங்கரை அக்கரை கடல் பகுதியில் தத்தளித்த 6 மீனவர்களை பனையூர் குப்பம் மீனவர்கள் ஃபைபர் படகில் சென்று மீட்டனர். காசிமேட்டில் இருந்து மீனவர்கள் 6 பேர் சென்ற விசைப்படகில் திடீரென ஓட்டை விழுந்ததால் தத்தளித்துள்ளார்.

 

The post நீலாங்கரை அக்கரை கடல் பகுதியில் தத்தளித்த 6 மீனவர்களை பனையூர் குப்பம் மீனவர்கள் மீட்டனர்! appeared first on Dinakaran.

Tags : Panaiyur Kuppam ,Akkarai ,Neelangara ,Chennai ,Panayur Kuppam ,Neelangarai Akkarai ,Dinakaran ,
× RELATED கடலூர் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு