×

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

The post கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arrier Lalita ,Mayiladuthur district ,Mayaladuthur ,Thiruvarur ,Nagai ,Ruler Lalita ,Mayiladudura district ,
× RELATED மயிலாடுதுறையில் குடிநீர் குழாயில்...