×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்.29ம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 6 வது முறையாக காவல் நீடிக்கபப்ட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai District Principal Sessions Court ,Chennai ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு...