×

செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது

சென்னை: செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண மரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த காட்சிகளும் கூறவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

The post செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது appeared first on Dinakaran.

Tags : Chennai's Primary Session Court ,Senthilbalaji Jamin ,Chennai ,Chennai Primary Session Court ,Chennai Jam ,Senthilepalaji Jamin ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...