×

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்

சென்னை: ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சென்றுசேர்ந்தது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,TN ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…