×

திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு: டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என தகவல்

திருச்சி: திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி, நேற்றிரவு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உயிரிழந்த கனகவலிக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு: டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என தகவல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kanakavalli ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...