×

கிருஷ்ணகிரி அருகே சந்தன கடத்தலில் ஈடுபட்டவர் கைது


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஆவின் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் 10 கிலோ சந்தனமரம் கடத்திய புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த அம்ஜத் அலி கைது செய்யப்பட்டுள்ளார். 1லட்சத்து 3 ஆயிரத்து 50 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே சந்தன கடத்தலில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Karambakudi ,Pudukottai district ,Aavin ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை