
டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்த நிலையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
The post டெல்லியில் வழக்கறிஞர்களுடன் இபிஎஸ் ஆலோசனை appeared first on Dinakaran.