
சென்னை: சென்னையில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த யோகேஷ் என்பவரை கொளத்தூர் போலீஸ் கைது செய்தது. அபுதாகீர், நவாஸ், அப்துல்லா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளார். கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்தது கொளத்தூர் போலீஸ்! appeared first on Dinakaran.