×

புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 பேரில், 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.

The post புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Kumbakonam Government General Hospital ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...