×

போப்பாலில் இருந்து கடத்தி வரப்பட்ட 16,000 லிட்டர் எரிசாராயம் மதுராந்தகம் அருகே பறிமுதல்

சென்னை: போப்பாலில் இருந்து கடத்தி வரப்பட்ட 16,000 லிட்டர் எரிசாராயம் மதுராந்தகம் அருகே பறிமுதல் செய்யபட்டுள்ளது. எரிசாராயம் கடத்தல் தொடர்பாக 118 பேரை போலீசார் கைதுசெய்தனர். கடத்தலில் ஈடுபட்ட அருள், அசோகன், தனசேகர், குணசேகரன், கிஷோர் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போபாலில் இருந்து ஹவாலா ஏஜென்ட் மூலம் 8 மாதங்களில் 6 முறை தென் மாநிலங்களுக்கு எரிசாராயம் கடத்தியுள்ளனர்.

The post போப்பாலில் இருந்து கடத்தி வரப்பட்ட 16,000 லிட்டர் எரிசாராயம் மதுராந்தகம் அருகே பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Chennai ,Bopal ,Madurandakam ,Masturandam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...