×

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்க 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி பொறுப்பேற்றுள்ளது ஏசிடிசி நிறுவனம்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய ஏசிடிசி நிறுவனம் 20,000 இருக்கைகளுக்கு மட்டுமே காவல்துறையில் அனுமதி பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 400 பாதுகாவலர்களையும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக ஏசிடிசி நிறுவனம் காவல்துறைக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது

The post ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்க 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி பொறுப்பேற்றுள்ளது ஏசிடிசி நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : ACDC ,Forget Chest ,Rahman ,
× RELATED மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்