×

பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர்: காவல்துறை தகவல்

சென்னை: பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 20,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கேட்ட நிலையில் 40,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

The post பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : AR Rahman ,Panayur ,Chennai ,Panayur.… ,Dinakaran ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!