
சென்னை: தமிழ்நாட்டில் இனி ரெய்டு அதிகமாக நடைபெறும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வேலை பார்ப்பவர்களின் கையில் தாமரை சின்னம் பச்சை குத்தாத வரை நல்லது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி சார்ந்த சின்னங்களை பாஜக அரசு ஆடைகளில் கொண்டுவருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் இனி ரெய்டு அதிகமாக நடைபெறும்: சிதம்பரம் எம்.பி. appeared first on Dinakaran.