×

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நிலத்தகராறில் இரு சமூகத்தினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: 5 பேர் உயிரிழப்பு

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நிலத்தகராறில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்கி மற்றும் பால் சமூகத்தினர் இடையேயான நிலத்தகராறில் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

The post மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நிலத்தகராறில் இரு சமூகத்தினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh's Dadia district ,Delhi ,Madhya Pradesh ,Dadia district ,Datia District ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?