×

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல்: கபில் சிபல் காட்டமான பதில்

டெல்லி: அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல் என கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். சனாதன சர்ச்சை குறித்து பதில் சொல்லுமாறு ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கபில் சிபல் காட்டமான பதில் அளித்துள்ளார். பல்லாண்டுகளாக அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத மோதல் மதவாத அரசியல் இருந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

The post அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல்: கபில் சிபல் காட்டமான பதில் appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Tamil Nadu ,Governor ,Ravi ,Kapil Sibal ,Delhi ,
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...