×

ஜோலார்பேட்டை அருகே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை, முட்டையாக கடத்திச் சென்ற புலம்பெயர் தொழிலாளி கைது

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை, முட்டையாக கடத்திச் சென்ற புலம்பெயர் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த கிரிசாணி மகேஸ்வரராவ், 12 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post ஜோலார்பேட்டை அருகே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை, முட்டையாக கடத்திச் சென்ற புலம்பெயர் தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,Jollarpet ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி