×

புதுக்கோட்டையில் பிரபல மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரபல மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்தின் நெருங்கிய உறவினர் கரிகாலன் பல மணல் குவாரிகளை நடத்தி வருகிறார்.

The post புதுக்கோட்டையில் பிரபல மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Karigalan ,Pudukkotte ,Pudukkotta ,Dintukal Entrepreneur ,Gemstone ,Chudukkota ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...