×

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி : வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை : ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியதே குளறுபடிக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த முறை மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிவு செய்து, பின் டிக்கெட்டை ரத்து செய்தவர்களில் சுமார் 10,000 பேர் இம்முறை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி : வெளியான அதிர்ச்சி தகவல்கள்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?