×

திருவானைக்காவல் மணல் குவாரியில் சோதனை முடிந்த நிலையில் 3 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை

திருச்சி: திருவானைக்காவல் மணல் குவாரியில் சோதனை முடிந்த நிலையில் 3 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்கிறது. ஏற்கனவே 12 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் கூடுதல் விசாரணைக்காக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆறுமுகம், சாதிக் பாட்ஷா, சத்தியராஜ் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

The post திருவானைக்காவல் மணல் குவாரியில் சோதனை முடிந்த நிலையில் 3 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Thiruvanaikaval Sand Quarry ,Tiruvanaikawal sand quarry ,Enforcement ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...