×

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு..மக்கள் அச்சம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மணிலாவில் இருந்து வடக்கே 524 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவான நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

 

The post பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு..மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Manila, Philippines ,MANILA ,Philippine ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!