சென்னை: 4 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆய்வுசெய்து தேவையான இடங்களில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தாட்கோ வங்கிக் கடன் பெறுவதில் அலைக்கழிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
The post ரூ.100 கோடியில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகள் கட்ட திட்டம்: அமைச்சர் கயல்விழி தகவல் appeared first on Dinakaran.