
- தெலுங்கானா
- கவர்னர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதமர் மோடி
- ஆர் பாரதி
- சென்னை
- தெலுங்கானா கவர்னர்
- ஜோ
- ஆர் பாரதி
சென்னை: பிரதமர் மோடி மீது தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஜோ பைடனுடன் கைகுலுக்க தெரிந்த முதல்வருக்கு பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா என தமிழிசை கேட்டுள்ளார். ஜோ பைடனுடன் முதல்வர் கைகுலுக்கிய இடம் பாஜகவும் பிரதமர் மோடியும் பெருமைப்படுத்திக் கொண்ட ஜி20 மாநாட்டில்தான். தமிழிசைக்கு ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
The post பிரதமர் மோடி மீது தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை: ஆர்.எஸ்.பாரதி appeared first on Dinakaran.