
- புரிந்துணர்வு
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு அரசு
- மேக்ஸ்விஷன் ஐ மருத்துவமனை நிறுவனம்
- சென்னை
- மாக்சிவிஷன் ஐ மருத்துவமனை நிறுவனம்
சென்னை: தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. ரூ.400 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
The post தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.