×

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேர் விடுதலை..!!

சென்னை: தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். புழல், மதுரை, கோவை சிறைகளில் தலா ஒருவர், பாளையங்கோட்டை, கடலூர் சிறைகளில் தலா 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

The post தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேர் விடுதலை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Puzhal ,Madurai ,Coimbatore ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...