
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆடியோ கிராம் கருவி வசதி ஏற்படுத்தக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். காது கேளாதோர், வாய் பேசாதோரை சோதனை செய்யும் கருவி ஆடியோ கிராம் வசதி ஏற்படுத்தக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆடியோ கிராம் கருவி ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆடியோகிராம் பரிசோதனை கருவி வைக்கப்படவில்லை.
The post மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆடியோ கிராம் கருவி வசதி ஏற்படுத்தக் கோரி போராட்டம்..!! appeared first on Dinakaran.