×

சென்னையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட அறிவுரை வழங்கியுள்ளது.

The post சென்னையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில்...