×

திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி

டெல்லி: திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Tirupattur road crash ,PM Modi ,Delhi ,Tiruppattur ,Tirupattur road accident ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...