×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், சேலம், குமரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசிம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rainfall ,Tamil Nadu ,Meteorological Inspection Centre ,Chennai ,Meteorological Research Centre ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...