×

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆஜர்

சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில்வேலன் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்வேலன் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார்.

The post ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : PA ,R.R. Ajar ,Rakuman ,A. R.R. ,senthilvelan ,Ajar ,Dinakaran ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...