×

ஐதராபாத்தில் இருந்து ஹவுரா புறப்பட்டுச் சென்ற விரைவு ரயிலில் புகை: பயணிகள் அச்சம்

ஐதராபாத்தில் இருந்து ஹவுரா புறப்பட்டுச் சென்ற விரைவு ரயிலில் புகை பயணிகள் அச்சம்
அடைந்துள்ளனர். வாரங்கல் அடுத்த நெல்கொண்டா ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post ஐதராபாத்தில் இருந்து ஹவுரா புறப்பட்டுச் சென்ற விரைவு ரயிலில் புகை: பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Howrah ,Warangal ,Nelkonda Train ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...